000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a புகழ்ச் சோழர் நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழர் நாயனார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a புகழ்ச் சோழர் கருவூரில் இருந்து ஆட்சி செய்து வந்த சோழ மன்னராவார். சிவத்தலங்களில் பூசனைகள் நடத்தியும், சிவ நெறி தவறாது ஆட்சி நடத்தியும் வந்தவர். கருவூரில் சிவகாமியாண்டார் என்பவர் சிவபூசைக்கு கொணர்ந்த பூக்குடலை பறித்த யானையினையும், அதன் பாகனையும் எறிந்து கொன்ற எறிபத்தர் என்னும் சிவனடியார் முன் தன் உடைவாளினை நீட்டி, இச்செயலுக்கு அரசனாகிய தாமே பொறுப்பு என்று கருதி தன்னைக் கொல்ல வேண்டும் கூறினார். அவரோடு முரண்பட்டு, திறை செலுத்த மறுத்த மற்ற சிற்றரசர்களை போரிட்டு வெல்லுங்காலையில் பகைவர்களின் வெட்டி வீழ்த்தப்பட்ட தலைகளில் ஒன்று சடைமுடி தரித்திருப்பதைக் கண்டு நடுங்கி சிவனடியார்க்கு தீங்கிழைத்த காரணத்தால் எரி புகுந்து, இன்னுயிர் நீத்து சிவனடி சேர்ந்தார். இச்சிற்பக் காட்சியில் புகழ்ச் சோழர் அரசவையின் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய அமைச்சர் வணங்கி நிற்கிறார். அருகில் நிற்கும் மற்றவர்கள் புகழ்ச் சோழர்க்கு பணிந்து கப்பம் கட்டும் சீறூர் மன்னர்களாவா். |
653 | : | _ _ |a புகழ்ச் சோழர் நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000337 |
barcode | : | TVA_SCL_000337 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |